Tuesday, May 12, 2009

எனக்கு பிடித்த என் ஊர்



மனிதர்கள் 
யாருமற்ற 
எனது ஊரை 
எனக்கு மிகவும் பிடிக்கிறது..,
சாதிகளின் பெயரில் 
அடையாளப்பட்டாலும்..
எங்கும் 
முட்டிக்கொள்ளாமல் 
இணைந்தேயிருக்கிறது..
அதன் தெருக்கள்.

3 comments:

  1. கவிதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
    அருமையாக இருக்கிறது.

    -ப்ரியமுடன்
    பிரவின்ஸ்கா

    ReplyDelete
  2. மீண்டும் மீண்டும் என்னைத் துரத்துகின்றது உங்கள் குரல். இதைப் படிக்கும்போதும், நம் அலைபேசி உரையாடலில் ஒலித்த உங்கள் குரல் தான் என்னை வழி நடத்திச் செல்கிறது உங்கள் ஊரின் தெருக்களின் வழியே.

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  3. நல்லதொரு கவிதை. ஆழமான கருத்தினை எவ்வளவு அழகாகச் சில வரிகளுக்குள் அடக்கி விட்டீர்கள்..தொடருங்கள் நண்பரே !

    ReplyDelete

Followers