Sunday, April 12, 2009

நிழலுரையாடல்







மூன்று நிழல்களோடு 
பேசிக்கொண்டிருந்தேன் 
அவற்றின் நிஜம் பற்றி.., 

நிஜமறிந்த நீட்சியில் 
நிழல்கள் கரைந்து 
மெதுவாய் உருவாகின 
நிஜங்கள்.., 

வார்த்தைகள் வளர..வளர.. 
என் நிஜம் கரைந்து.. 
நிழலாகிப்போனேன். 

No comments:

Post a Comment

Blog Archive

Followers