
தீ குச்சியிலிருந்து
தீவட்டிக்கு..,
அங்கிருந்து..
சிதை நிலைத்து
மெய் உண்டு வாய் துடைத்த
தீயின்..மிச்ச
தணல் பொறுக்கி
ஆற்றங்கரை அடைந்தனர்..
மீண்டும் மெய்யுள்
தீ புகுவதறியாமல்..
அணைத்து கரைக்க..!
![]() |
Subscribe to காமதேனு |
Email: |
Visit this group |
![]() |
Subscribe to பல்சுவை - நவரசங்களின் அறுசுவை சங்கமம் |
Email: |
Visit this group |
![]() |
Subscribe to START..CAMERAA..ACTION |
Email: |
Visit this group |
Widget by Techodia
No comments:
Post a Comment