Sunday, April 12, 2009

பரிமாற்றம்.


தீ குச்சியிலிருந்து
தீவட்டிக்கு..,
அங்கிருந்து..
சிதை நிலைத்து
மெய் உண்டு வாய் துடைத்த
தீயின்..மிச்ச
தணல் பொறுக்கி
ஆற்றங்கரை அடைந்தனர்..

மீண்டும் மெய்யுள்
தீ புகுவதறியாமல்..
அணைத்து கரைக்க..!

No comments:

Post a Comment

Blog Archive

Followers