Sunday, April 12, 2009

வீட்டின் சாவி


ஏதோ ஒரு புள்ளியில்தான் 
அது 
துவங்குகிறது.., 

வளைந்து நெளிந்து 
சுருங்கி நிமிர்ந்து 
இணைப்பு புள்ளித் தேடி 
தொடர்கோடாய் 
கிளைத்து வளர்ந்து.., 

பூரணப்பட்ட பின்.. 
தனக்கென வாழாமல் 
பிறர்க்கென வாழ்வதில் 
அர்த்தப்படுகிறது.. 
கோலம்.., 

மாறாய்.. 
தனக்கென மட்டுமே 
வாழ்ந்து.. 
அலங்கோலமாகிறது 
வாழ்கை.







1 comment:

Blog Archive

Followers