Sunday, April 5, 2009

பிரிவில் இணைந்தவர்கள்...



எப்படி இருப்பாயோவென
எப்படி எப்படியோ எண்ணி
மறுகுகையில்,
இப்படித்தான் இருக்கிறாய்
என அறிந்தால்..
இருக்க வேண்டியதில்லை..
இப்படி நான்,
அப்படித்தான் ஆனதிங்கே..
தரவும்.. பெறவும்.. முடியாமல்..
ஆறுதலை!

No comments:

Post a Comment

Blog Archive

Followers