
தென்று..
வாரிக் குவிக்
கும்..
முயற்சியின் முடிவில்
எனக்கே
நானில்லை
என்றாகி..
வந்தது வந்த வழி..
சென்றது சென்ற வழி
செல்வதும்
வருவதுமான
மூச்சுதூர
ப..ய..ண..த்..தி..ல்
சகலமும்
என்
பய்ணகால சிநேகிதங்கள்
![]() |
Subscribe to காமதேனு |
Email: |
Visit this group |
![]() |
Subscribe to பல்சுவை - நவரசங்களின் அறுசுவை சங்கமம் |
Email: |
Visit this group |
![]() |
Subscribe to START..CAMERAA..ACTION |
Email: |
Visit this group |
Widget by Techodia
நல்ல கவிதை. பொருள் பொதிந்த கவிதை.எங்கே போகிறோம் என்று தெரியாமலே பயணப்பட்டு முடிவில் புறப்பட்ட இடத்திற்கே வருவதுதானா வாழ்க்கை? இதைத்தெரிந்து கொள்ளும்போது எல்லாம் முடிந்து விட்டிருக்கும்- இல்லை,இது நீண்ட பயணத்தின் ஒருபகுதியா?
ReplyDelete