Sunday, April 12, 2009

உங்கள் கவனத்துக்கு...





எல்லாம்..என
தென்று..
வாரிக் குவிக்
கும்..
முயற்சியின் முடிவில் 
எனக்கே 
நானில்லை 
என்றாகி..
வந்தது வந்த வழி..
சென்றது சென்ற வழி
செல்வதும் 
வருவதுமான 
மூச்சுதூர 
ப..ய..ண..த்..தி..ல் 
சகலமும் 
என் 
பய்ணகால சிநேகிதங்கள்

1 comment:

  1. நல்ல கவிதை. பொருள் பொதிந்த கவிதை.எங்கே போகிறோம் என்று தெரியாமலே பயணப்பட்டு முடிவில் புறப்பட்ட இடத்திற்கே வருவதுதானா வாழ்க்கை? இதைத்தெரிந்து கொள்ளும்போது எல்லாம் முடிந்து விட்டிருக்கும்- இல்லை,இது நீண்ட பயணத்தின் ஒருபகுதியா?

    ReplyDelete

Blog Archive

Followers